13 வயது சிறுமியொருவருக்கு நேர்ந்துள்ள கதி – தந்தை உட்பட பலர் சிக்கினர்
கொழும்பில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 50 லட்சம் பெறுமதியான அழகு கலை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் பெறுமதியான அழகு கலை பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை நுகர்வோர் விவகார ஆணையத்தினால் நேற்று பிற்பகல் இந்த அழகு கலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேல் மாகாண புலனாய்வு பிரிவிற்கு வழங்கிய தகவலுக்கமைய கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள களஞ்சிய அறையிலேயே இந்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.. வெளிநாடுகளில் இருந்து … Continue reading 13 வயது சிறுமியொருவருக்கு நேர்ந்துள்ள கதி – தந்தை உட்பட பலர் சிக்கினர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed